sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

 மின் கட்டணத் தொகை குளறுபடிக்கு தீர்வு தினமலர் செய்தி எதிரொலி

/

 மின் கட்டணத் தொகை குளறுபடிக்கு தீர்வு தினமலர் செய்தி எதிரொலி

 மின் கட்டணத் தொகை குளறுபடிக்கு தீர்வு தினமலர் செய்தி எதிரொலி

 மின் கட்டணத் தொகை குளறுபடிக்கு தீர்வு தினமலர் செய்தி எதிரொலி


PUBLISHED ON : டிச 05, 2025 08:06 AM

Google News

PUBLISHED ON : டிச 05, 2025 08:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: குன்னத்துாரை சேர்ந்த பழனியப்பன் என்பவர், புதிய வீடு கட்டுவதற்காக, தற்காலிக மின் இணைப்பு பெற்றிருந்தார்.

கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்ததையடுத்து, நிரந்தர வீட்டு இணைப்பாக மாற்ற விண்ணப்பித்திருந்தார். 50 நாட்களாகியும் தற்காலிக இணைப்பு, நிரந்தர இணைப்பாக மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த நவம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யப்பட்டு, 16,693 ரூபாய் மின் கட்டணம் வந்தது.

செங்கப்பள்ளி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த, ஊத்துக்குளி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டத்தில், அதிக மின் கட்டணம் வந்தது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.

'நிரந்தர மின் இணைப்பு கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பம் தொலைந்துவிட்டதாக' மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி, நேற்று 'தினமலர்' நாளிதழில், வெளியானது.

இதன் எதிரொலியாக, தற்காலிக மின் இணைப்பை, வீட்டு இணைப்பாக மாற்றம் செய்தும், மின் கட்டணத்தை, 16,693 ரூபாயிலிருந்து, 7,695 ரூபாயாக சரி செய்தும் மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.






      Dinamalar
      Follow us