sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

பயன்பாட்டிற்கு வந்த நுாலகம் தினமலர் செய்தி எதிரொலி

/

பயன்பாட்டிற்கு வந்த நுாலகம் தினமலர் செய்தி எதிரொலி

பயன்பாட்டிற்கு வந்த நுாலகம் தினமலர் செய்தி எதிரொலி

பயன்பாட்டிற்கு வந்த நுாலகம் தினமலர் செய்தி எதிரொலி


PUBLISHED ON : ஏப் 09, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 09, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், திருமலை ராஜபேட்டையில், 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். லவா ஆற்றங்கரையை ஒட்டி இந்த கிராமத்தில், விவசாயம் பிரதான தொழிலாக அமைந்துள்ளது.

வீடு, வயல்வெளி என நாள் முழுதும் விவசாயத்தில் ஈடுபட்டுவரும் இவர்கள், முக்கிய தேவைகளுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிப்பட்டு நகருக்கு சென்று வருகின்றனர்.

கிராமத்திலேயே வசிக்கும் இவர்களுக்கு, வெளியுலக நடப்புகளை அறிந்து கொள்ள வசதியாக ஊராட்சி நுாலகம் செயல்பட்டு வந்தது.

கடந்த சில ஆண்டுகளாக இந்த நுாலகம் செயல்படாமல் பூட்டிக்கிடந்தது. இதனால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், பயனில்லாத நுாலக வாயிலில் மாடுகளை கட்டி வைத்து தொழுவமாக பயன்படுத்தி வந்தனர்.

இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, இந்த நுாலகம் தற்போது சீரமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us