sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

12 மணி நேரத்தில் 38 கி.மீ., நீந்திய மும்பை சிறுவர்கள்

/

12 மணி நேரத்தில் 38 கி.மீ., நீந்திய மும்பை சிறுவர்கள்

12 மணி நேரத்தில் 38 கி.மீ., நீந்திய மும்பை சிறுவர்கள்

12 மணி நேரத்தில் 38 கி.மீ., நீந்திய மும்பை சிறுவர்கள்

1


UPDATED : ஏப் 14, 2024 11:12 AM

ADDED : ஏப் 14, 2024 02:20 AM

Google News

UPDATED : ஏப் 14, 2024 11:12 AM ADDED : ஏப் 14, 2024 02:20 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: மும்பை தனியார் பள்ளியில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஸ்ரீரங்க தேவேந்திரா, ரோநிட் மனோகர் உள்ளிட்ட 10 பேர் அங்கு தனியார் நீச்சல் அகாடமியில் பயிற்சி பெற்றனர்.

இவர்கள், 'ரீலே' முறையில் பாக்ஜலசந்தி கடலில் நீந்தி கடக்க முடிவு செய்தனர். இந்திய - இலங்கை அரசுகள் அனுமதியுடன் நேற்று முன்தினம், ராமேஸ்வரத்தில் இருந்து படகில் இலங்கை தலைமன்னார் சென்றனர்.

நேற்று அதிகாலை 12:05 மணிக்கு தலைமன்னார் கடலில் மாணவர்கள் குதித்து நீந்த துவங்கினர். தொடர்ந்து, 38 கி.மீ., நீந்தி நேற்று மதியம் 12:00 மணிக்கு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தடைந்தனர். இவர்கள், 11:55 மணி நேரத்தில் நீந்தி கடந்தனர்.






      Dinamalar
      Follow us