sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

மயிலிறகில் முருகன் படம்: மானாமதுரை ஓவியர் அசத்தல்

/

மயிலிறகில் முருகன் படம்: மானாமதுரை ஓவியர் அசத்தல்

மயிலிறகில் முருகன் படம்: மானாமதுரை ஓவியர் அசத்தல்

மயிலிறகில் முருகன் படம்: மானாமதுரை ஓவியர் அசத்தல்

3


ADDED : மே 23, 2024 11:54 PM

Google News

ADDED : மே 23, 2024 11:54 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கண்ணார் தெருவைச் சேர்ந்த ஓவியர் கார்த்தி 35; ஆப்பிள், தர்பூசணி, இலை உள்ளிட்டவைகளில் பிரபலங்களின் உருவப் படத்தை வரைவார். அதேபோன்று பென்சில் போன்ற நுணுக்கமான பொருட்களிலும் உருவப் படங்களை வரைவார். நேற்று முன்தினம் வைகாசி விசாக விழாவை முன்னிட்டு கார்த்தி, மயிலிறகில் முருகன் படத்தை வரைந்து அதனை மானாமதுரை பகுதியைச் சேர்ந்த முருக பக்தர்களுக்கு வழங்கினார்.

அவர் கூறுகையில் ''ஓவியத்தை வித்யாசமான முறையில் மக்களிடம் கொண்டு செல்ல பழங்கள் மற்றும் இலைகள்,பென்சில் ஆகியவற்றில் உருவம் வரைவேன். மயிலிறகில் முருகன் படத்தை வரைந்து பக்தர்களுக்கு வைகாசி விசாக தினத்தில் கோயிலில் வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது'' என்றார்.






      Dinamalar
      Follow us