sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

மலேஷியா முருகன் கோவிலுக்காக நாச்சியார் கோவிலில் 175 கிலோ வேல்

/

மலேஷியா முருகன் கோவிலுக்காக நாச்சியார் கோவிலில் 175 கிலோ வேல்

மலேஷியா முருகன் கோவிலுக்காக நாச்சியார் கோவிலில் 175 கிலோ வேல்

மலேஷியா முருகன் கோவிலுக்காக நாச்சியார் கோவிலில் 175 கிலோ வேல்

1


ADDED : அக் 31, 2024 06:15 AM

Google News

ADDED : அக் 31, 2024 06:15 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே, நாச்சியார் கோவிலை சேர்ந்த விக்னேஷ்,43, சுவாமிநாதன் கலைக்கூடம் என்ற பெயரில் சுவாமி சிலைகள், பித்தளை குத்துவிளக்குகள், கோவில் மணிகள் போன்றவற்றை தயார் செய்கிறார்.

இந்நிலையில், கடந்தாண்டு மலேஷியா நாட்டின் கிலாங்கில், சுப்பிர மணிய சுவாமி கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக வேல் வடிவமைக்க வேண்டும் என, கோவில் நிர்வாகம் சார்பில், முடிவு செய்யப்பட்டது.

இதற்காக விக்னேஷிடம் கோவில் நிர்வாகத்தினர் வேல் செய்ய ஆர்டர் கொடுத்தனர். இதில், 15 அடி உயரத்தில், ஓம் மற்றும் மயில் உருவம் பொறித்த வெண்கலத்தாலான வேல் வடிவமைக்கப்பட்டு, அடுத்த மாதம் அந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இது குறித்து விக்னேஷ் கூறியதாவது: இந்த வேல், 175 கிலோ எடையில் 15 அடி உயரத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், வெண்கலத்தில், 55 அடி உயரத்தில் ஆன குழாயுடன், இந்த 15 அடி உயரம் உள்ள வேலை இணைத்து, மொத்தம் 70 அடி உயரத்தில், பொருத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us