sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

 கரூரில் ஒரு கிலோ உப்பு 26,000 ரூபாய்க்கு ஏலம், நோன்பு திருவிழாவில் ருசிகரம்

/

 கரூரில் ஒரு கிலோ உப்பு 26,000 ரூபாய்க்கு ஏலம், நோன்பு திருவிழாவில் ருசிகரம்

 கரூரில் ஒரு கிலோ உப்பு 26,000 ரூபாய்க்கு ஏலம், நோன்பு திருவிழாவில் ருசிகரம்

 கரூரில் ஒரு கிலோ உப்பு 26,000 ரூபாய்க்கு ஏலம், நோன்பு திருவிழாவில் ருசிகரம்


ADDED : டிச 27, 2025 01:31 AM

Google News

ADDED : டிச 27, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில் நடந்த, பிள்ளையார் நோன்பு திருவிழாவில், ஒரு கிலோ உப்பு, 26,000 ரூபாய்க்கு ஏலம் போன ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

கரூர் நகரத்தார் சங்கம் சார்பில், 39வது பிள்ளையார் நோன்பு விழா, கரூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு, நோன்பு நிறைவு நாள் நடந்தது. அதில், 500க்கும் மேற்பட்டவர்கள் நோன்பு களைந்தனர். தொடர்ந்து மங்கல பொருட்கள் ஏலம் நடந்தது.

அதில், ஒரு கிலோ உப்பு, 26,000 ரூபாய், ஹேண்ட் பேக், 10,500 ரூபாய், பூஜை தேங்காய், மணமாலை, வாழைப்பழம் உட்பட, 20க்கும் மேற்பட்ட மங்கல பொருட்கள், ஒரு லட்சத்து, 70,000 ரூபாய்க்கு ஏலம் போனது. நோன்பு திருவிழாவில் ஏலம் எடுத்தால், வேண்டுதல்கள் அடுத்த பிள்ளையார் நோன்புக்குள் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால், மங்கல பொருட்கள் ஏலம் விறுவிறுப்பாக நடந்தது.






      Dinamalar
      Follow us