sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

‛103' ஐ கரம் பிடித்த ‛50' : வைரலாகும் புகைப்படம்

/

‛103' ஐ கரம் பிடித்த ‛50' : வைரலாகும் புகைப்படம்

‛103' ஐ கரம் பிடித்த ‛50' : வைரலாகும் புகைப்படம்

‛103' ஐ கரம் பிடித்த ‛50' : வைரலாகும் புகைப்படம்

6


UPDATED : ஜன 30, 2024 12:47 AM

ADDED : ஜன 29, 2024 11:58 PM

Google News

UPDATED : ஜன 30, 2024 12:47 AM ADDED : ஜன 29, 2024 11:58 PM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: மத்திய பிரதேசத்தில் 103 வயது சுதந்திர போராட்ட தியாகியை 50 வயது பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இட்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹபீப் நாசர் ,103 சுதந்திர போராட்ட தியாகியான இவருக்கு ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி இருவரும் இறந்துவிட்டனர். தனக்கு உதவிட துணை இல்லாமல் தனிமையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ஹபீ்ப் நாசருக்கு பணிவிடை செய்ய வந்த பைரேஸ் ஜஹான்.50 என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இது குறித்த பைரேஸ் ஜஹான் கூறுகையில், எனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்துவிட்டார். என் கடைசி வாழ்நாளை ஹபீப் நாசருடன் கழிக்க விரும்புகிறேன் என்றார். 103 வயது முதியவரை 50 வயது பெண் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






      Dinamalar
      Follow us