sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

சிறுமியின் வினோத நோய்; 'அக்குபஞ்சர்' சிகிச்சையில் தீர்வு

/

சிறுமியின் வினோத நோய்; 'அக்குபஞ்சர்' சிகிச்சையில் தீர்வு

சிறுமியின் வினோத நோய்; 'அக்குபஞ்சர்' சிகிச்சையில் தீர்வு

சிறுமியின் வினோத நோய்; 'அக்குபஞ்சர்' சிகிச்சையில் தீர்வு


ADDED : அக் 16, 2018 01:16 AM

Google News

ADDED : அக் 16, 2018 01:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : உடலில் இருந்து, தானாக ரத்தம் வெளியேறும் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி, 'அக்குபஞ்சர்' முறையில் குணமானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி நாகராஜின், மகள் அர்ச்சனா, 10; இரண்டரை மாதங்களாக, உடம்பில் வியர்வை வெளியேறுவது போல், தானாக ரத்தம் வெளியேறும் நோயால் பாதிக்கப்பட்டார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், குணமாகவில்லை. இதையறிந்த, ஓசூரைச் சேர்ந்த அக்குபஞ்சர் நிபுணர் கங்காதரன், அவருக்கு சிகிச்சை மேற்கொண்டார். ஒரு சில நிமிடங்களிலேயே, அர்ச்சனாவின் உடலில் ரத்தம் வெளியேறுவது நின்றது.

கங்காதரன் கூறியதாவது: சிறுமியின், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட அதிக சூடு, நெஞ்சுப் பகுதியைத் தாக்கி, இதயத்திலிருந்து, ரத்தம் பம்பாகி செல்லும்போது, உடலின் பல்வேறு பகுதியில் இருந்து, ரத்தம் வெளியேறியுள்ளது. அக்குபஞ்சர் சிகிச்சையில், சூட்டை குறைக்க, ஊசி போடப்பட்டது. இரண்டு நிமிடங்களில், உடல் சூடு குறைந்து, ரத்தம் வெளியேறுவது நின்றது. இனி, அவரது உடலில் சூடு ஏற்படாதவாறு, பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அக்குபஞ்சர் டாக்டர் கங்காதரனுக்கும், சிறுமிக்கும், கலெக்டர் பிரபாகர் வாழ்த்து தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us