UPDATED : பிப் 21, 2024 10:38 AM
ADDED : பிப் 20, 2024 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை, அண்ணா சதுக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர்., நினைவிடம் உள்ளது.
நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, அந்த நினைவிடத்தின் பின்புறம், கடற்கரை பகுதியில், 1 அடி உயரமுள்ள பைரவர் சிலை ஒன்றை, கடலோர போலீசார் கண்டெடுத்தனர்.
தகவலின்படி, அந்த சிலையை கடலோர போலீஸ் படை உதவி இன்ஸ்பெக்டர், சிலையை கடலோர காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

