sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

இதப்படிங்க முதல்ல

/

 தீ விபத்தில் சிக்கியோரை மீட்ட வாலிபருக்கு பதவி உயர்வு

/

 தீ விபத்தில் சிக்கியோரை மீட்ட வாலிபருக்கு பதவி உயர்வு

 தீ விபத்தில் சிக்கியோரை மீட்ட வாலிபருக்கு பதவி உயர்வு

 தீ விபத்தில் சிக்கியோரை மீட்ட வாலிபருக்கு பதவி உயர்வு


UPDATED : நவ 18, 2025 07:54 AM

ADDED : நவ 18, 2025 04:51 AM

Google News

UPDATED : நவ 18, 2025 07:54 AM ADDED : நவ 18, 2025 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.நகர்: தி.நகர் அடுக்குமாடி குடியிருப் பு தீ விபத்தில் சிக்கியோரை துணிச்சலாக மீட்ட வாலிபருக்கு, அவர் பணியாற்றும் மருந்து விநியோக நிறுவனம், மேலாளராக பதவி உயர்வு வழங்கியதோடு, 2 0,000 ரூபாய் ஊக்கப்பரிசும் தந்து கவுரவித்து உள்ளது.

தி.நகர், ராமச்சந்திரா தெருவில், மூன்று மாடி உடைய அடுக்குமாடி குடியிருப்பின், இரண்டாவது தளத்தில், கடந்த 15ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தீ மூன்றாவது மாடி வரை பரவியது. இதில், இரண்டு முதியோர் உட்பட ஆறு பே ர் சிக்கிக் கொண்டனர்.

அவ்வழியாக மருத்து விநியோகம் செய்ய சென்ற பாடியைச் சேர்ந்த விமல், 30, என்பவர், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த குழாய் வாயிலாக மே லே ஏறி, கதவை உடைத்து, மூன்றாவது மாடியில் சிக்கியோரை மீட்டு, மொட்டை மாடிக்கு அழைத்து சென்று காப்பாற்றினார்.

அவரது துணிச்சல் செயல் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அவர் பணிபுரியும், 'எஸ்.ஜே.ஆர்., டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்' எனும் மருந்து விநியோக நிறுவனம், அவருக்கு மேலாளராக பதவி உயர்வு வழங்கியதோடு, 20,000 ரூபாயை ஊக்கத்தொகையும் வழங்கி கவுரவித்துள்ளது.






      Dinamalar
      Follow us