
ஆதீனம் அரசியல் பேசலாமா?
முனைவர்
வி.மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: 'எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ற சூழல் மாறவேண்டும்.
மக்களுக்காக பணியாற்றுவோரே வரவேண்டும். சினிமா புகழை மட்டும் வைத்து,
நடிகர்கள் அரசியலுக்கு வர நினைப்பது தவறு' என்று பேசியுள்ளார், மதுரை
ஆதீனம்.
பொறுப்பை தட்டி கழிக்கலாமா?
வெ.சீனிவாசன்,
திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திராவிட மாடல்
ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு, கொலை, கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான
பாலியல் வன்முறைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகள் கேட்டால், உடனே,
சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, 'அ.தி.மு.க., ஆட்சியில் கொலை, கொள்ளைகள்,
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் நடைபெறவில்லையா?
தண்டனை அவசியம்!
பி.ரேவதி
பாலு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில்,
சென்னை புழல் பகுதியில், வளர்ப்பு நாயை ஏவி, வயதான தம்பதியை கடிக்க செய்த
வழக்கறிஞர் குறித்த செய்தியை அறிந்தவர்கள் அதிர்ந்து தான் போயிருப்பர்.
தொலைக்காட்சியில் அதைப் பார்த்தபோது, மனம் பதைபதைத்து போனது.


