sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'அண்ணன் உஷாரா தான் இருக்காரு!'

/

'அண்ணன் உஷாரா தான் இருக்காரு!'

'அண்ணன் உஷாரா தான் இருக்காரு!'

'அண்ணன் உஷாரா தான் இருக்காரு!'


PUBLISHED ON : ஜூன் 29, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 29, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான ராஜேந்திர பாலாஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், 'பதவி விலகு... பதவி விலகு... கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று, பொம்மை முதல்வரே பதவி விலகு...' என்ற கோஷங்களை எழுப்பினர். ஆனால், ராஜேந்திர பாலாஜி மட்டும், பொம்மை என்ற வார்த்தையை கவனமாக தவிர்த்தார்.

இதை கவனித்த தொண்டர் ஒருவர், 'நம்ம அண்ணன், முன்பு ஒரு முறை தமிழக அரசை விமர்சித்து, கைது நடவடிக்கையில் சிக்கிட்டாருல்ல... தி.மு.க., ஆட்சி முடிய இன்னும் இரண்டு வருஷம் இருக்கிறதால, மறுபடியும் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம்னு உஷாரா தான் இருக்காருப்பா' எனக் கூற, சக தொண்டர் ஆமோதித்து சிரித்தார்.






      Dinamalar
      Follow us