sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'ஏ.ஐ., கனவும் காணுமா?'

'ஏ.ஐ., கனவும் காணுமா?'

'ஏ.ஐ., கனவும் காணுமா?'


PUBLISHED ON : செப் 17, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரையில் நடந்த சைபர் செக்யூரிட்டி தகவல் தொழில்நுட்பம் குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாமில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்புகள் பறிபோகும் ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் பேசினர்.

இதில், தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் தியாகராஜன் பேசுகையில், 'ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆபத்தானது. சமீபத்தில், கோவையில் ஒரு கல்வி நிறுவன விழாவிற்கு சென்ற போது, என்னை குறித்த பயோடேட்டாவை ஏ.ஐ., வாயிலாக சேகரித்ததை புரிந்து கொள்ள முடிந்தது.

'அதில், நான் வேலை செய்யாத இடத்தில் எல்லாம் வேலை செய்தது போலவும், நான் படிக்காத இடத்தில் எல்லாம் படித்தது போலவும் தானாக கனவு கண்டு, 'ஹாலுசினேஷன்' போல ஏ.ஐ., தகவல்களை திரட்டியுள்ளது' என்றார்.

இதைக் கேட்ட மாணவர் ஒருவர், 'ஏ.ஐ., கனவு கூட காணுமா...?' என வியக்க, சக மாணவர், 'நமக்கு போட்டியா வரும்போதே, அதையும் கத்துக்கும் போல...' என கூறி சிரித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us