sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இல்லறத்தில் பிரச்னையே வராது!'

'இல்லறத்தில் பிரச்னையே வராது!'

'இல்லறத்தில் பிரச்னையே வராது!'


PUBLISHED ON : மே 17, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 17, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை மாவட்டம், துடியலுார் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி கேட் கிருஷ்ணா திருமண மண்டபத்தில், ஸ்ரீ ராதே கிருஷ்ணா சேவா கமிட்டி மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் இணைந்து ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவ மூன்று நாள் விழாவை நடத்தின.

விழாவில், 'காஞ்சியும் அயோத்தியும்' என்ற தலைப்பில் ஆன்மிக பேச்சாளர் நாகை முகுந்தன் பேசுகையில், 'ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம், சீதா கல்யாணம், வள்ளி கல்யாணம், பார்வதி கல்யாணம் எல்லாவற்றிலும் பெண்களின் பெயரே முன்னணியில் உள்ளது. இதற்கு காரணம் பெண்கள் கருணைக்கடல் போன்றவர்கள் என்பது தான். அவர்களுக்கு ஏற்றத்தை தருவதற்காகவே இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன' என்றார்.

முன் வரிசையில் அமர்ந்திருந்த பார்வையாளர் ஒருவர், 'இந்த சொற்பொழிவை அப்படியே உள்வாங்கி, நம் வீட்டு பெண்களை புகழ்ந்து தள்ளினால், இல்லறத்தில் பிரச்னையே வராது...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us