sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'தி.மு.க., மனம் குளிரணுமே!'

/

'தி.மு.க., மனம் குளிரணுமே!'

'தி.மு.க., மனம் குளிரணுமே!'

'தி.மு.க., மனம் குளிரணுமே!'


PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன், மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், 'மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது; ஆனால், எப்போது நடக்கும் என அறிவிக்கவில்லை. அடுத்த கணக்கெடுப்பு 2031ல் வரும் என தெரிகிறது.

'அப்போது, பா.ஜ., ஆட்சியில் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. இப்போது இந்த அறிவிப்பை செய்திருப்பது கண்துடைப்புதான். தேர்தல் ஆதாயம் கருதி இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது...' என்றார்.

இதைக் கேட்ட இளம் நிருபர் ஒருவர், 'இதுவரைக்கும் மத்திய அரசுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தணும்னு சொன்னாரு... இப்ப, எடுக்கிறேன்னு அவங்க சொன்னதும், அதுலயும் குறை சொல்றாரே...' எனக்கூற, மூத்த நிருபர், 'மத்திய பா.ஜ., அரசு எது செஞ்சாலும் எதிர்க்கணும்... அப்பதானே, தி.மு.க., மனம் குளிரும்...' என, முணுமுணுத்தபடியே நடையைக் கட்டினார்.






      Dinamalar
      Follow us