sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'அதிகாரிகள் மிஞ்சிடுவாங்களோ!'

/

'அதிகாரிகள் மிஞ்சிடுவாங்களோ!'

'அதிகாரிகள் மிஞ்சிடுவாங்களோ!'

'அதிகாரிகள் மிஞ்சிடுவாங்களோ!'

2


PUBLISHED ON : ஜன 08, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 08, 2024 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக்குழு கூட்டத்தில், தி.மு.க.,வை சேர்ந்த, 11வது வார்டு கவுன்சிலர் மாலினி பேசுகையில், 'கோவையில் தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர்கள் என, 11 பேர் பயனாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

'மகளிர் திட்டம் வாயிலாக இந்த பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அந்த, 11 பேரையும் விழாவுக்கு அழைக்கலாம் என தொடர்பு கொண்ட போது, ஒருவர் சென்னிமலை, இரண்டு பேர் வேறு மாவட்டம், மற்றொருவர் ஹிந்தி, மற்றொருவர் மலையாளத்தில் பேசினர். அந்த, 11 பேரும் ஆச்சிப்பட்டியை சேர்ந்தவர்கள் இல்லை. இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், 'புகார் மனுவாக கொடுங்கள்; உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

மூத்த நிருபர் ஒருவர், 'பயனாளிகள் பட்டியலில் போலிகளை புகுத்துறதில் அரசியல்வாதிகளையே நம்ம அதிகாரிகள் மிஞ்சிடுவாங்களோ...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.






      Dinamalar
      Follow us