sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'மினி சட்டசபையா மாத்திட்டாரே!'

'மினி சட்டசபையா மாத்திட்டாரே!'

'மினி சட்டசபையா மாத்திட்டாரே!'


PUBLISHED ON : மே 09, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 09, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில், மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை, விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடக்கும்.

இதில், சில விவசாயிகள் 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை, பொதுவான விஷயங்களை பேசுவதால், காலை 10:30க்கு துவங்கும் கூட்டம், மதியம் 2:00 மணிக்கு கூட முடிவதில்லை; இதனால், அனைவருக்கும் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை.

இதையடுத்து, சமீபத்தில் நடந்த கூட்டத்தில், 'ஒருவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும்' என நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. நேரம் முடிந்ததும் ஊழியர் ஒருவர், 'ட்ரிங்... ட்ரிங்...' என, பெல் சத்தம் எழுப்பினார்; உடனே, அடுத்த விவசாயியை கலெக்டர் பேச அழைக்கிறார்.

இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'சட்டசபையிலும் இப்படித்தான் பெல் அடித்து, 'பேச்சை முடிங்க' என, சபாநாயகர் உத்தரவிடுவார்... அந்த மாதிரி, விவசாயிகள் கூட்டத்தையும் மினி சட்டசபையா கலெக்டர்மாத்திட்டாரே...' என, முணுமுணுத்தபடியே நடந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us