sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

 கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

/

 கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

 கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

 கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது


PUBLISHED ON : நவ 26, 2025 04:21 AM

Google News

PUBLISHED ON : நவ 26, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: கஞ்சா விற்பனை செய்த வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் சதாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி, 24. காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கஞ்சா விற்பனை செய்ததாக சமீபத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டதை தொடர்ந்து, வேலுார் சிறையில் உள்ள கணபதியிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை, போலீசார் நேற்றுமுன்தினம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us