sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/'அலைச்சல் குறைஞ்சிடுமே!'

'அலைச்சல் குறைஞ்சிடுமே!'

'அலைச்சல் குறைஞ்சிடுமே!'


PUBLISHED ON : ஜன 29, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகள், அமைச்சர் அன்பரசனின் சொந்த ஊரான குன்றத்துாரில் தான் நடத்தப்படுகின்றன. இது, சென்னையை ஒட்டியுள்ளது. சென்னையில் வசிக்கும் காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காலை நேர நிகழ்ச்சியில் பங்கேற்க வசதியாக இருக்கும் என்பதும் இதற்கு முக்கிய காரணம்.

இதனால், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்ற அதிகாரிகள், அலுவலர்கள், காஞ்சிபுரத்தில் இருந்து குன்றத்துாருக்கு படையெடுக்கின்றனர். இது சம்பந்தமான சர்ச்சை எழுந்த நிலையில், சமீபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியை, உத்தரமேரூர் தொகுதியில் நடத்தினர்.

இதில் பங்கேற்ற அதிகாரி ஒருவர், 'மாவட்ட தலைநகர் அல்லது பக்கத்து தொகுதியில் அரசு நிகழ்ச்சியை நடத்தினால் நமக்கு அலைச்சல் குறைஞ்சிடுமே...' என, முணுமுணுக்க, மற்றொரு அதிகாரி, 'பெயருக்கு ஒரு நிகழ்ச்சியை இங்க நடத்தி இருக்காங்க... எல்லா நிகழ்ச்சியையும் அமைச்சர் தன் சொந்த ஊரில் தான் நடத்துவார்...' என, 'கமென்ட்' அடித்து நடந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us