sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அவங்க பிரச்னையே தீரலையே!'

'அவங்க பிரச்னையே தீரலையே!'

'அவங்க பிரச்னையே தீரலையே!'


PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 08, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பேரூராட்சி யில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது. சேலம் தாசில்தார் பார்த்தசாரதி, தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று, முகாமை துவக்கி வைத்தனர். இதில், ஏராளமானோர் மனுக்கள் அளித்தனர்.

அப்போது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலரும், இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்டவை கேட்டு மனுக்கள் அளித்தனர். இதை பார்த்த பொதுமக்களில் ஒருவர், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நாலரை வருஷமாகியும், அவங்க கட்சிக்காரங்க பிரச்னையே தீராமல் இருக்கும் போல. இன்னும் மனு கொடுத்துட்டு இருக்காங்களே...' என, முணுமுணுத்தார்.

அவரது அருகில் இருந்தவர், 'அதானே... இதுல, நாம கொடுக்கிற மனுக்களுக்கு என்ன தீர்வு கிடைக்கும்னு தெரியலையே...' என, புலம்பியபடியே, வரிசையில் முன்னோக்கி நகர்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us