sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அலட்சியத்தில் பாரபட்சமில்லை!'

 'அலட்சியத்தில் பாரபட்சமில்லை!'

 'அலட்சியத்தில் பாரபட்சமில்லை!'


PUBLISHED ON : டிச 03, 2025 12:30 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 03, 2025 12:30 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. இதில், மாநகராட்சி உதவி கமிஷனர் பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் தமிழரசன் பேசுகையில், 'கடந்த 20 கூட்டங்களாக, என் வார்டில் விடுபட்ட நான்கு பகுதிகளுக்கு பாதாள சாக்கடை கேட்கிறேன்; நடக்குமா, நடக்காதா... என் வார்டில் சேதமான மின் பெட்டிகளுக்கு பதிலாக புதிய மின் பெட்டிகள் வருமா, வராதா?' என, அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.

இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'அடப்பாவமே... ஆளுங்கட்சி கவுன்சிலருக்கே இந்த நிலைமையா...?' என, முணுமுணுத்தார்.

சக நிருபரோ, 'எந்த வார்டா இருந்தாலும், மாநகராட்சி அதிகாரிகள் பாரபட்சம் பார்க்காம அலட்சியமா தான் இருக்காங்கன்னு இதுல இருந்தே தெரியுதுப்பா...' என்றபடியே, அரங்கை விட்டு வெளியேறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us