sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'இவரும் அலப்பறை பண்றாரே!'

/

'இவரும் அலப்பறை பண்றாரே!'

'இவரும் அலப்பறை பண்றாரே!'

'இவரும் அலப்பறை பண்றாரே!'

1


PUBLISHED ON : ஜன 14, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜன 14, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அடுத்த மாணிக்க நத்தம் கிராமத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ப.வேலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சேகர், கொங்கு இளைஞர் பேரவை நிறுவன தலைவர் தனியரசு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மாலையில் போராட்டம் முடிந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

அதன்பின், தன் ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார், தி.மு.க., கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன்; காலி இருக்கையில் அமர்ந்து, அருகில் இருந்தவரிடம் பச்சை துண்டு வாங்கி அணிந்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, தானும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டதாக சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

இதை பார்த்த ஒருவர், 'இதுக்கு முன்னாடி எம்.பி.,யா இருந்த இவரது கட்சியின் சின்ராஜ் மாதிரியே இவரும் அலப்பறை பண்றாரே...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.






      Dinamalar
      Follow us