sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'கையேந்தும் நிலையில் தான் உள்ளோம்!'

/

 'கையேந்தும் நிலையில் தான் உள்ளோம்!'

 'கையேந்தும் நிலையில் தான் உள்ளோம்!'

 'கையேந்தும் நிலையில் தான் உள்ளோம்!'


PUBLISHED ON : நவ 13, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : நவ 13, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.

அவர் பேசுகையில், 'ராஜாக்கள் பெயரில், அதிகளவில் ஊர்கள் உள்ளன; ராணிகள் பெயரில், சில ஊர்கள் மட்டுமே உள்ளன. அதில் முக்கியமானது, ராணிப்பேட்டை. அதனால்தான், இங்கு நடைபெறும் இந்த விழாவில், ராணிகளுக்கு, அதாவது பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நலத்திட்ட உதவிகள் பெறுவதில் பெண்களே அதிகம்' என்றார்.

பெண் பயனாளி ஒருவர், 'ஆமாம்... நீங்கள் பரம்பரை பரம்பரையாக மன்னராட்சி செய்கிறீர்கள். ஆனால், நாங்கள் பெயரளவில் தான் ராணியாக இருக்கிறோம். அதனால் தான், உங்களிடம் இன்னும்கையேந்தும் நிலையில் உள்ளோம்...' என, விரக்தியுடன் கூறி, அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.






      Dinamalar
      Follow us