sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'வந்தால் தானே சொல்ல முடியும்!'

/

'வந்தால் தானே சொல்ல முடியும்!'

'வந்தால் தானே சொல்ல முடியும்!'

'வந்தால் தானே சொல்ல முடியும்!'


PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகி காளியம்மாள், துாத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, அதிசயபுரத்தில் நடந்த பரதவர் சமுதாய ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின், அவர் கூறுகையில், 'தமிழகத்தில் உள்ள மீனவர்களை ஒருங்கிணைப்பதற்கான முதல் கூட்டம் இன்று நடந்துள்ளது. தனியாக கட்சி ஆரம்பிக்கும் சூழலோ, எண்ணமோ என்னிடம் தற்போது வரை இல்லை.

'எந்த கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுவேன் என்பதை காலம்தான் தீர்மானிக்கும். பல்வேறு கட்சிகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்தாலும், என் மக்களுக்கும், சமூகத்திற்கும் என்ன தேவை என்பதை பார்த்து தான் முடிவு எடுப்பேன்...' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'எந்தெந்த கட்சிகளில் இருந்து அழைப்பு வருதுன்னு சொல்லலையே...' என, முணுமுணுக்க, சக நிருபரோ, 'வந்தால் தானே சொல்ல முடியும்...' என, சிரித்தபடியே கிளம்பினார்.






      Dinamalar
      Follow us