/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி சாத்திரம் படித்தாலும் ஆத்திரம் போகாது.
/
பழமொழி சாத்திரம் படித்தாலும் ஆத்திரம் போகாது.
PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்திரம் படித்தாலும் ஆத்திரம் போகாது.
பொருள்: கோபம், ஆத்திரம் ஆகிய குணங்களை, எப்பாடு பட்டேனும் கைவிட வேண்டும்; எவ்வளவு சாத்திரங்கள் படித்தாலும், ஆத்திரம் இருந்தால், ஈட்டிய அனைத்து செல்வத்தையும் இழக்க நேரிடும்.

