/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
/
பழமொழி : ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
PUBLISHED ON : அக் 10, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆடத் தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம்.
பொருள்: ஒரு வேலையை செய்ய திறமை இல்லாதவர்கள், அதற்கு காரணமான இடம் அல்லது சூழலை குறை கூறுவர்.