/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
/
பழமொழி: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
PUBLISHED ON : டிச 11, 2025 03:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
பொருள்: சாதம் வெந்து விட்டதா என்பதை அறிய ஒரு பருக்கையை மட்டும் எடுத்து பார்த்தால் போதும். அதுபோல, ஒரு நபரின் முழுமையான நடத்தையை அறிய, அவரது ஒரு செயலை பார்த்தாலே போதும்!

