/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: சாகிற காலத்தில் சங்கரா சங்கரா என்கிறது போல!
/
பழமொழி: சாகிற காலத்தில் சங்கரா சங்கரா என்கிறது போல!
பழமொழி: சாகிற காலத்தில் சங்கரா சங்கரா என்கிறது போல!
பழமொழி: சாகிற காலத்தில் சங்கரா சங்கரா என்கிறது போல!
PUBLISHED ON : மார் 30, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாகிற காலத்தில் சங்கரா சங்கரா என்கிறது போல!
பொருள்: எந்த பணியையும், நேரத்தே செய்ய வேண்டும்; அதற்கு ஏற்றார்போல், உடனடியாக பழகவும் வேண்டும்.பழக்கமுமின்றி, பணியையும் தாமதமாக செய்தால், தேவைப்படும் நேரத்தில் பணி செய்ய வராது.