/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : கூடையைப் போட்டு கவிழ்த்தாலும் சேவல் கூவுவதை நிறுத்தாது.
/
பழமொழி : கூடையைப் போட்டு கவிழ்த்தாலும் சேவல் கூவுவதை நிறுத்தாது.
பழமொழி : கூடையைப் போட்டு கவிழ்த்தாலும் சேவல் கூவுவதை நிறுத்தாது.
பழமொழி : கூடையைப் போட்டு கவிழ்த்தாலும் சேவல் கூவுவதை நிறுத்தாது.
PUBLISHED ON : மார் 18, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடையைப் போட்டு கவிழ்த்தாலும் சேவல் கூவுவதை நிறுத்தாது.
பொருள்: 'கூவாதே...' எனச் சொல்லி, சேவல் மீது கூடையைப் போட்டுக் கவிழ்த்தாலும் அது, கூவுவதை நிறுத்தாது. அது போல, எத்தனை இடர்கள் வந்தாலும், நாம் பணி செய்வதை நிறுத்தக் கூடாது.