/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: உழவன் மேட்டை உழுதால் நாட்டை ஆளலாம்.
/
பழமொழி: உழவன் மேட்டை உழுதால் நாட்டை ஆளலாம்.
PUBLISHED ON : ஜன 05, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உழவன் மேட்டை உழுதால் நாட்டை ஆளலாம்.
பொருள்: மேடான இடத்தை உழுது பயிரிடுவது சாதாரண விஷயம் அல்ல; அப்படி செய்பவன், நாட்டை ஆளும் திறன் படைத்தவனாக இருப்பான்.

