/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: பசி வந்திடில் பத்தும் பறந்துபோகும்!
/
பழமொழி: பசி வந்திடில் பத்தும் பறந்துபோகும்!
PUBLISHED ON : ஜன 31, 2026 03:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பசி வந்திடில் பத்தும் பறந்துபோகும்!
பொருள்: மனிதர்களுக்கு கடுமையான பசி ஏற்படும்போது, மானம், குலம், கல்வி, தானம், தவம், முயற்சி உள்ளிட்ட பத்து முக்கிய குணங்களும், கட்டுப்பாடுகளும் காணாமல் போய்விடும்.

