உள்ளடக்கத்திற்கு செல்ல

பழமொழி: தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்பான்.
பழமொழி: தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்பான்.
PUBLISHED ON : ஏப் 23, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
தண்ணீரில் இறங்கினால் தவளை கடிக்கும் என்பான்.
பொருள்: ஒரு சோம்பேறியிடம் வேலையைச் செய்யச் சொன்னால், அதைத் தட்டிக் கழிக்க என்ன காரணம் வேண்டுமானாலும் சொல்வான்.
