உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 04, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
பாலேடாயினும் காலம் அறிந்து உண்.
பொருள்: பாலேட்டையோ, கடினமான உணவையோஇரவு வேளையில் உண்டால் ஜீரணமாகாது. பெரியநெல்லிக்காயை இரவில் உண்டால், விஷக்கடி ஏற்பட்டால்குணமாகாது. அதுபோல, வகை அறிந்து, நேரம் அறிந்துஉண்ண வேண்டும்.
