உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 06, 2026 01:53 AM

அ நிறம் | அளவு
மாரி யல்லாது காரியம் இல்லை
பொருள்: 'மாரி' என்பது மழையை குறிக்கும். மழை இல்லாவிட்டால் விவசாயம், உணவு உற்பத்தி போன்ற எந்த காரியமும் நடக்காமல், உலகம் ஸ்தம்பித்து விடும்.
