உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 10, 2026 12:28 AM

அ நிறம் | அளவு
பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களை வென்றவரே, உண்மையான அறிவை வழங்கும் குரு ஆவார்.
