/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி உண்மையை சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்!
/
பழமொழி உண்மையை சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்!
PUBLISHED ON : ஜன 03, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உண்மையை சொன்னவன் ஊருக்குப் பொல்லாதவன்!
பொருள்: எப்போதும் உண்மையே பேசுவது, பல சோதனைகளையும், வேதனைகளையும் உருவாக்கி, ஊருக்குப் பொல்லாதவன் என்ற பெயரைக் கொடுக்கும்; ஆனால், இறுதியில் உண்மை தான் வெல்லும். அதனால், தைரியமாக கவலையின்றி இருக்கலாம்.

