sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

புதுச்சேரி

/

குடிமகன்களால் மக்கள் அச்சம்

/

குடிமகன்களால் மக்கள் அச்சம்

குடிமகன்களால் மக்கள் அச்சம்

குடிமகன்களால் மக்கள் அச்சம்


ADDED : ஆக 30, 2025 09:06 AM

Google News

ADDED : ஆக 30, 2025 09:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திரா சிக்னல் அருகில் சாலையோரத்தில் மது குடிப்பதால், அவ்வழியே செல்லும் மக்கள்அச்சமடைகின்றனர். மாறன், புதுச்சேரி. ஜிப்மருக்கு இரவில் பஸ் தேவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இயக்க வேண்டும். பரணி, கோரிமேடு.

பேனர்களால் போக்குவரத்து இடையூறு சோரப்பட்டு, மெயின் ரோட்டில் பேனர்கள் வைத்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. செல்வம், சேரப்பட்டு. தெரு விளக்கு எரியுமா? மரப்பாலம் முதல் முருங்கப்பாக்கம் வரை சாலையில் உள்ள தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

கண்ணகி, முருங்கப்பாக்கம்.






      Dinamalar
      Follow us