sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்

செங்கல்பட்டு: புகார் பெட்டி; பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்


ADDED : பிப் 12, 2025 08:40 PM

Google News

ADDED : பிப் 12, 2025 08:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி வேண்டும்


செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் பஜார் பகுதியில் பேரூராட்சி அலுவலகம் எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.

இதை கடப்பாக்கம், ஆலம்பரைக்குப்பம், கப்பிவாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள்

பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்காக சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்லும் ஏராளமானோர் தினசரி பயன்படுத்துகின்றனர்.

பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி இல்லாததால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் சிரமப்படுகின்றனர். ஆகையால் பேரூராட்சி அதிகாரிகள், கடப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- - சி. கண்ணன், செய்யூர்.






      Dinamalar
      Follow us