sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு :புகார் பெட்டி;கீழக்கரணையில் கொசுத்தொல்லை

/

செங்கல்பட்டு :புகார் பெட்டி;கீழக்கரணையில் கொசுத்தொல்லை

செங்கல்பட்டு :புகார் பெட்டி;கீழக்கரணையில் கொசுத்தொல்லை

செங்கல்பட்டு :புகார் பெட்டி;கீழக்கரணையில் கொசுத்தொல்லை


ADDED : ஜன 08, 2025 07:42 PM

Google News

ADDED : ஜன 08, 2025 07:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரணையில் கொசுத்தொல்லை


மறைமலை நகர் நகராட்சி, 17வது வார்டில் உள்ள பள்ளிக்கூட தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த பகுதியில் இரவு நேரங்களில் நாளுக்கு நாள் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது.

முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இரவும் துாங்க முடியாமல், தவித்து வருகின்றனர். எனவே, நகராட்சி சார்பில் முறையாக தினமும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ப.சீனிவாசன்,

மறைமலை நகர்.






      Dinamalar
      Follow us