sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி;பெயர் பலகையால் குழப்பம் செங்கையில் மக்கள் அவதி

/

செங்கல்பட்டு: புகார் பெட்டி;பெயர் பலகையால் குழப்பம் செங்கையில் மக்கள் அவதி

செங்கல்பட்டு: புகார் பெட்டி;பெயர் பலகையால் குழப்பம் செங்கையில் மக்கள் அவதி

செங்கல்பட்டு: புகார் பெட்டி;பெயர் பலகையால் குழப்பம் செங்கையில் மக்கள் அவதி


ADDED : ஜூன் 06, 2024 01:42 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெயர் பலகையால் குழப்பம் செங்கையில் மக்கள் அவதி


செங்கல்பட்டு சக்தி வினாயகர் கோவில் எதிரே, கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. ஜனவரி மாதம் முதல், வேண்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

பழைய கலெக்டர் அலுவலகம், தற்போது சப் - கலெக்டர் அலுவலகமாக உள்ளது.

இதன் நுழைவு பகுதியில், கலெக்டர் அலுவலகம் என, நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்ட பெயர் பலகை உள்ளதால், பொது இடையே குழப்பம் ஏற்படுகிறது.

அதனால், இங்கு வந்து அதன் பின் புதிய கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டிய நிலைக்கு பஒதுமக்கள் தள்ளப்படுகின்றனர். எனவே, இந்த பெயர் பலகையை மாற்ற, துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.கண்ணன், சிங்கபெருமாள் கோவில்.






      Dinamalar
      Follow us