sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு : புகார் பெட்டி; காத்திருப்போர் இருக்கைகள் சீரமைக்க வேண்டுகோள்

/

செங்கல்பட்டு : புகார் பெட்டி; காத்திருப்போர் இருக்கைகள் சீரமைக்க வேண்டுகோள்

செங்கல்பட்டு : புகார் பெட்டி; காத்திருப்போர் இருக்கைகள் சீரமைக்க வேண்டுகோள்

செங்கல்பட்டு : புகார் பெட்டி; காத்திருப்போர் இருக்கைகள் சீரமைக்க வேண்டுகோள்


ADDED : மார் 20, 2025 01:42 AM

Google News

ADDED : மார் 20, 2025 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காத்திருப்போர் இருக்கைகள் சீரமைக்க வேண்டுகோள்


செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் இ - சேவை மையத்திற்கு, தினமும் 100க்கு மேற்பட்ட நபர்கள் வருகின்றனர். இவர்கள் வரிசைப்படி காத்திருக்க, இருக்கைகள் உள்ளன.

இதில், மூவர் அமரும் வகையிலான இருக்கைகளின் ஒரு பக்க ஊன்றுப் பகுதி உடைந்துள்ளதால், அந்த இருக்கைகளை காத்திருப்போர் பயன்படுத்த முடியவில்லை. இதனால், காத்திருப்போரில் சிலர், கால் வலிக்க நிற்கும் சூழல் உள்ளது.

எனவே, சேதமாகி உள்ள இருக்கைகளை சரி செய்வதற்கு, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- லோ.செல்வலட்சுமி,

நந்திவரம்.






      Dinamalar
      Follow us