sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு:புகார் பெட்டிூபயன்பாடு இல்லாத கிணறு மண் கொட்டி மூடப்படுமா?

/

செங்கல்பட்டு:புகார் பெட்டிூபயன்பாடு இல்லாத கிணறு மண் கொட்டி மூடப்படுமா?

செங்கல்பட்டு:புகார் பெட்டிூபயன்பாடு இல்லாத கிணறு மண் கொட்டி மூடப்படுமா?

செங்கல்பட்டு:புகார் பெட்டிூபயன்பாடு இல்லாத கிணறு மண் கொட்டி மூடப்படுமா?


ADDED : ஆக 14, 2025 02:23 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப வுஞ்சூர் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் அருகே, பழமையான கிணறு உள்ளது. இந்த கிணற்று தண்ணீர், அலுவலக தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. நாளடைவில் கிணறு பாழடைந்ததால், கைவிடப்பட்டது.

இந்த கிணற்றில் மூடி இல்லாததால், குழந்தைகள் மற்றும் கால்நடைகள் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது. பயன்பாடு இல்லாத இந்த கிணற்றை மண் கொட்டி மூட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- இ.கவின், செய்யூர்.






      Dinamalar
      Follow us