sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

புகார் பெட்டி : நெல்வாய்பாளையத்தில் நிழற்குடை வசதி வேண்டும்

/

புகார் பெட்டி : நெல்வாய்பாளையத்தில் நிழற்குடை வசதி வேண்டும்

புகார் பெட்டி : நெல்வாய்பாளையத்தில் நிழற்குடை வசதி வேண்டும்

புகார் பெட்டி : நெல்வாய்பாளையத்தில் நிழற்குடை வசதி வேண்டும்


ADDED : ஜூலை 28, 2025 11:41 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவுஞ்சூர் அடுத்த நெல்வாய்பாளையம் கிராமத்தில், கூவத்துார் - மதுராந்தகம் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், பேருந்து நிறுத்தம் உள்ளது.

மதுராந்தகம், செங்கல்பட்டு, கூவத்துார், செய்யூர் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள், இங்கு நின்று செல்கின்றன.

பல ஆண்டுகளுக்கு முன் இங்கு அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடை, பழுதடைந்து உள்ளது.

இதனால் பேருந்திற்காக காத்திருக்கும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அவதிப்படுகின்றனர்.எனவே துறை சார்ந்த அதிகாரிகள் நெல்வாய்பாளையத்தில் புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- இ.கணேசன், பவுஞ்சூர்.






      Dinamalar
      Follow us