sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

சென்னை

/

புகார் பெட்டி: இருளில் மூழ்கும் நெடுஞ்சாலை

/

புகார் பெட்டி: இருளில் மூழ்கும் நெடுஞ்சாலை

புகார் பெட்டி: இருளில் மூழ்கும் நெடுஞ்சாலை

புகார் பெட்டி: இருளில் மூழ்கும் நெடுஞ்சாலை


ADDED : ஜன 28, 2025 01:03 AM

Google News

ADDED : ஜன 28, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இருளில் மூழ்கும் நெடுஞ்சாலை

ஆவடி மாநகராட்சி, சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, திருமுல்லைவாயில் முதல் பட்டாபிராம் வெளிவட்ட சாலை வரை, 20க்கும் மேற்பட்ட மின் விளக்குகள், பல மாதங்களாக எரியவில்லை. இதனால், நெடுஞ்சாலையின் பல இடங்கள், இருளில் மூழ்கியுள்ளன. போதிய வெளிச்சம் இல்லாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளனர். மின் விளக்கை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கண்ணபிரான், ஆவடி






      Dinamalar
      Follow us