sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

சென்னை

/

புகார் பெட்டி : புதைக்காத மின் வடத்தால் ஆழ்வார்பேட்டையில் ஆபத்து

/

புகார் பெட்டி : புதைக்காத மின் வடத்தால் ஆழ்வார்பேட்டையில் ஆபத்து

புகார் பெட்டி : புதைக்காத மின் வடத்தால் ஆழ்வார்பேட்டையில் ஆபத்து

புகார் பெட்டி : புதைக்காத மின் வடத்தால் ஆழ்வார்பேட்டையில் ஆபத்து


ADDED : ஜன 23, 2025 12:11 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதைக்காத மின் வடத்தால் ஆழ்வார்பேட்டையில் ஆபத்து


தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட அபிராமபுரம் வாரன் சாலை, ஆழ்வார்பேட்டை சேஷாத்திரி உள்ளிட்ட சாலைகளில் உயரழுத்த மின் வடம், திறந்த வெளியிலும், நடைபாதையிலும் கிடக்கின்றன.

இவற்றை பூமிக்கு அடியில் புதைத்து, விபத்து ஏற்படாமல் தடுக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. உயிரிழப்பு ஏற்படும் முன், மின் வாரியத்தினர் உயர் அழுத்த புதை மின் வடத்தை பூமியில் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தாமரேசன், ஆழ்வார்பேட்டை.






      Dinamalar
      Follow us