sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

சென்னை

/

சிறைத்துறை மீது புகார் அரசு விசாரிக்க வேண்டும்

/

சிறைத்துறை மீது புகார் அரசு விசாரிக்க வேண்டும்

சிறைத்துறை மீது புகார் அரசு விசாரிக்க வேண்டும்

சிறைத்துறை மீது புகார் அரசு விசாரிக்க வேண்டும்


ADDED : ஜூலை 15, 2025 07:38 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 07:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கைதி ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியதில், அங்கு கண்காணிப்பு பணியில் இருந்த சிறை தலைமைக் காவலர் படுகாயமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே, புழல் சிறையில், சட்டவிரோதமாக மொபைல் போன்கள் பயன்படுத்துவதாகவும், கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதாகவும் புகார் எழுந்தது. அதை கண்டுகொள்ளாத சிறைத் துறையால், தற்போது சிறை தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தும் அளவிற்கு, அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளுக்கு, சிறைத்துறை உயர் அதிகாரி ஒருவர் வழங்கிய அபரிமிதமான சலுகைகளே இதற்கு காரணம் என, சிறைக் காவலர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலை தொடராமல் இருக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தினகரன்,

பொதுச்செயலர், அ.ம.மு.க.,






      Dinamalar
      Follow us