sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

சென்னை

/

புகார் பெட்டி வாரியத்தின் அலட்சியத்தால் அபிராமபுரத்தில் உயிர்பலி அபாயம்

/

புகார் பெட்டி வாரியத்தின் அலட்சியத்தால் அபிராமபுரத்தில் உயிர்பலி அபாயம்

புகார் பெட்டி வாரியத்தின் அலட்சியத்தால் அபிராமபுரத்தில் உயிர்பலி அபாயம்

புகார் பெட்டி வாரியத்தின் அலட்சியத்தால் அபிராமபுரத்தில் உயிர்பலி அபாயம்


ADDED : ஜன 23, 2025 12:12 AM

Google News

ADDED : ஜன 23, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாரியத்தின் அலட்சியத்தால் அபிராமபுரத்தில் உயிர்பலி அபாயம்


தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் அபிராமபுரம் 1வது தெரு உள்ளது. இத்தெருவில் உள்ள பாதாளச் சாக்கடை மூடி சிதிலமடைந்து, சாலையில் பள்ளம் ஏற்பட்டது.

அவற்றை சீரமைக்கக்கோரி, குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்தும், எவ்வித நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கப்படவில்லை.

இதனால் கடந்த மூன்று நாட்களில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஐந்து பேர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். எனவே உயிரிழப்பு ஏற்படும் முன் பாதாள சாக்கடை மூடியை, குடிநீர் வாரியத்தினர் சீரமைக்க வேண்டும்.

- புனிதவேலு








      Dinamalar
      Follow us