sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

காஞ்சி புகார் பெட்டி: பெயர் பலகையை மறைக்கும் மரக்கிளை அகற்றப்படுமா?

/

காஞ்சி புகார் பெட்டி: பெயர் பலகையை மறைக்கும் மரக்கிளை அகற்றப்படுமா?

காஞ்சி புகார் பெட்டி: பெயர் பலகையை மறைக்கும் மரக்கிளை அகற்றப்படுமா?

காஞ்சி புகார் பெட்டி: பெயர் பலகையை மறைக்கும் மரக்கிளை அகற்றப்படுமா?


ADDED : ஜூலை 08, 2025 12:14 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில், வேடல் கிராமம் அமைந்துள்ளது. வாகன ஓட்டிகளின் வசதிக்காக நெடுஞ்சாலைத் துறை சார்பில், வேடல் என எழுதப்பட்ட பெயர் பலகை சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாலையோரம் உள்ள வேப்ப மரத்தின் கிளை, வேடல் கிராம பெயர் பலகையை மறைக்கும் வகையில் உள்ளது. இதனால், வேடல் கிராமத்திற்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

எனவே, வேடல் கிராம பெயர் பலகையை மறைக்கும் மரக்கிளையை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.கருணாகரன், காஞ்சிபுரம்.






      Dinamalar
      Follow us