sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; நீர் வரத்து கால்வாய் ஓரம் சீமை கருவேல மரங்களால் ஆபத்து

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; நீர் வரத்து கால்வாய் ஓரம் சீமை கருவேல மரங்களால் ஆபத்து

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; நீர் வரத்து கால்வாய் ஓரம் சீமை கருவேல மரங்களால் ஆபத்து

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; நீர் வரத்து கால்வாய் ஓரம் சீமை கருவேல மரங்களால் ஆபத்து


ADDED : ஜூன் 12, 2025 02:02 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீர் வரத்து கால்வாய் ஓரம் சீமை கருவேல மரங்களால் ஆபத்து


காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் இருந்து, சென்னை- -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, காஞ்சிபுரம், கோனேரிகுப்பம், அட்கே நகர் சுற்றியுள்ள பகுதியினர், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார் பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்த சாலை குறுக்கே, தென்னேரி நீர்வரத்து கால்வாய்யோரம் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இது வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. இதை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us