sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

காஞ்சிபுரம்

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பராமரிப்பு இல்லாத திறந்தநிலை கிணறால் ஆபத்து

/

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பராமரிப்பு இல்லாத திறந்தநிலை கிணறால் ஆபத்து

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பராமரிப்பு இல்லாத திறந்தநிலை கிணறால் ஆபத்து

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பராமரிப்பு இல்லாத திறந்தநிலை கிணறால் ஆபத்து


ADDED : ஜூன் 12, 2025 02:09 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 02:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பராமரிப்பு இல்லாத திறந்தநிலை கிணறால் ஆபத்து


உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கண்டிகை, பெரிய தெருவில் திறந்த நிலை கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரை அப்பகுதியினர் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.

சில ஆண்டுக்கு முன் தண்ணீர் வற்றியதால், கிணறு பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் திறந்த நிலை கிணற்றின் அருகே, அடிக்கடி விளையாடி வருகின்றனர்.

கிணறு திறந்த நிலையில் இருப்பதால், சிறுவர்கள் கிணற்றில் விழுந்து விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க, திறந்த நிலை கிணற்றின் மீது இரும்பு கம்பி வலை அமைக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us